545
தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னிதானத்துக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடமும், பன்னீர் காவடியும் எடுத்துச் சென்றனர். ஈரோடு மாவட்...

1637
கிளாம்பாக்கத்தில் இருந்து தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். தொடர் விடுமுறை நாட்கள் வந்து விட்டால் போது...

1585
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற 152 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி திடீரென பக்தர்களிடையே ட்ரம்ஸ் வாசித்தார். வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூ...

5049
தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். தமிழ்க் கடவுளான மு...

3550
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு தொழிலதிபர் வழங்குவதாக அறிவித்த இலவச புடவை மற்றும் உணவிற்கான டோக்கனை வாங்க முண்டியத்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்...

3625
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கருதி, பெண் காவலர்களின் இருசக்கர வாகன ரோந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. "தோழி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்து சேவையில் ஈடுபட்டுள்ள பெண் ...

10367
தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் வெகு விம...



BIG STORY